COPYSCAPE

Protected by Copyscape Plagiarism Software

அரளி.அறலி பூ,வெள்ளரளிப் பூக்கள்

அரளி நச்சுத்த் தன்மை வாய்ந்த தாவரம். இதன் மலர்மாலைகளைக் கோயில்களில் தெய்வ உருவங்களுக்குச் சார்த்துவர். மலர்கள் காட்சிக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளன.வெள்ளரளிப் பூக்கள்கரித்துண்டு அரளி விஷத்திற்கு ஓரளவுக்கு ஏற்ற மருந்துஎன்று சொல்கிறார்கள். அதாவது யாராவது அரளியை அறைத்துக் குடித்துவிட்டால் உடனடியாக அவருக்கு அடுப்பில் அணைத்த கரியைத் தின்னக் கொடுக்கலாம்.   வெறும் கரியைத்  தின்பதன் மூலம் 70% சாவுகள் தவிர்க்கப்படலாம் என்று  தெரிகிறது.  இப்படியான முட்டாள்தனமான திட்டங்களால் ஒருபோதும் பயனிருக்காது. (ஒரு அரளி மரம் 500-2000 காய்கள் வரைத் தரக்கூடும். எல்லா மரங்களையும் அழித்துவிட்டு ஒன்றை விட்டால் கூட அதன் விஷத்தினால் ஒரு கிராமத்தையே அழிக்கலாம்). இந்தியா இலங்கையில் இருப்பவர்கள் இயன்ற அளவு மக்களிடம் அரளியின் விஷத்தைப் பற்றிச் சொல்லுங்கள். கூடவே முதலுதவியாக அடுப்பணைத்த கரியைப் பயன்படுத்தலாம் என்றும் சொல்லுங்கள். (குறிப்பாகச் சொல்லப்போனால் ஆராய்ச்சிக் கட்டுரை Activated Charcoal என்றுதான் சொல்கிறது.   இது கரியில் ஆக்ஜிஸனைப் பாய்ச்சப்படுவதன் மூலம் உருவாக்கப்படுகிறது.  இந்தவகை கார்பனுக்கு உறிஞ்சு திறன் அதிகம். ஆனால் எடை குறைவாக உள்ள விறகு அணைத்த கரியும் Activated Charchoal-ஐப் போலவே செயல்படக்கூடும்.)

கருத்துகள் இல்லை: